By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics For further information, please view our "privacy policy"
எஸ்பிஐ லைஃப் – கல்யாண் யுஎல்ஐபி பிளஸ் என்பது முதலாளி-பணியாளர் குழுக்களுக்கான ஃபண்ட் அடிப்படையிலான திட்டமாகும்.
எஸ்பிஐ லைஃப் – பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா ஜோஜனா மூலம் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள். வருடத்திற்கு 330 மட்டும் செலுத்தி 2 லட்சம் ஆயுள் காப்பீட்டைப் பெற்றிடுங்கள்.
நிறுவனங்கள்/ அறங்காவலர்கள்/ மாநில அரசுகள்/ மத்திய அரசு/ PSU ஆகியவற்றின் பணியாளர்களின் ஒய்வுப் பலன்களான பணிக்கொடை, விடுப்பிற்கான பணம் பெறுதல் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஓய்வெடுத்தல் போன்ற பணி ஒய்வுத் திட்டங்களுக்கு நிதியளிக்கும் தேவைகளை எஸ்பிஐ லைஃப் – கேப்அஷுர் கோல்ட் திட்டமானது பூர்த்தி செய்கிறது.
எஸ்பிஐ லைஃப் சம்பூர்ண சுரக்ஷா திட்டமானது, ஆண்டுதோறும் புதுப்பிக்கக்கூடிய குழு காலவரை காப்பீட்டுத் திட்டமாகும். முறையான மற்றும் முறைசாரா குழுக்களுக்கு இத்திட்டம் கிடைக்கிறது. உங்கள் தேவைகளுக்கேற்ப திருத்தியமைக்கும் வகையில் முழுமையான காப்பீட்டு பலன் தொகுப்பை வழங்குகிறது.
எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன் ப்ளஸ், பிரத்தியேகமாக தங்களுடைய ஆண்டளிப்பு பொறுப்பை நிறைவேற்றுவதற்காக ஆண்டளிப்பை வாங்க விரும்பும் கார்ப்பொரேட் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.